நான் இனிமேல் உண்மையை மட்டும் தான் பேசுவேன் .... என் குருவுக்கா
r.k rama moorthi .
ramamoorthi
Sunday 28 August 2011
என் வாழ்கை பாதை
நண்பர்களே இந்த உலக வாழ்க்கை எனக்கு புரியவில்லை ...மனித அன்பு உண்மையா இல்லை கடவுள் மீது நாம் காட்டும் அன்பு உண்மையா என்று தெரியவில்லை . ஒரு வகையில் தெய்வத்தின் மீது நான் செலுத்தும் அன்பு தான் உண்மை ...
Friday 26 August 2011
Thursday 25 August 2011
Tuesday 23 August 2011
நம் உடலில் எத்தனையோ உருப்புகள் இருந்தாலும் எனக்கு பிடித்தது கண்கள் தான்.... நாம் நம் வாழ்வில் எத்தனையோ பொருள்களை ,ரசிக் கிறோம் . நல்லது கெட்டது என அனைத்தையும் நம் எதிரில் நமக்கு காட்டுவது நம் இரு கண்கள் தான் .. நம் வாழ்வில் அனைத்து சந்திப்புகளும் நம் கண்களால் தான் ....நமக்காக இத்தனையும் செயும் இரு விழிகள் நம் வாழ்க்கை முழுவதும் சந்த்திபதேயில்லை
Subscribe to:
Posts (Atom)