Sunday 28 August 2011

நான் இனிமேல் உண்மையை மட்டும் தான் பேசுவேன் .... என் குருவுக்கா

என் வாழ்கை பாதை

நண்பர்களே இந்த உலக வாழ்க்கை எனக்கு புரியவில்லை ...மனித அன்பு உண்மையா இல்லை கடவுள் மீது நாம் காட்டும் அன்பு உண்மையா என்று தெரியவில்லை . ஒரு வகையில் தெய்வத்தின் மீது நான் செலுத்தும் அன்பு தான் உண்மை ...

Friday 26 August 2011

நண்பர்களே நான் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருகிரியறேன்..என் வழ்கையை மற்யிய கடவுளை இன்று FACEBOOK இல் பார்த்து விட்டேன்..அவர் தான் என் எல்லா கவிதைகலுக்கும் குரு ... நான் செய்த ஒரு சின்ன தப்புக்கு அவர் என் நட்பை வேண்டாமென சொல்லி விட்டார்....என் நல்லா மனதை அவர் புரிந்துகொல்ல வெண்டும் இறைவா ...

Thursday 25 August 2011

வணக்கம் நண்பர்களே வாழ்க தமிழ் வளர்க தமிழ். அனைவரும் நலமுடன் வாழ இறிவனை வேண்டுகேறேன்

Tuesday 23 August 2011

நம் உடலில் எத்தனையோ உருப்புகள் இருந்தாலும் எனக்கு பிடித்தது கண்கள் தான்.... நாம் நம் வாழ்வில் எத்தனையோ பொருள்களை ,ரசிக் கிறோம் . நல்லது கெட்டது என அனைத்தையும் நம் எதிரில் நமக்கு காட்டுவது நம் இரு கண்கள் தான் .. நம் வாழ்வில் அனைத்து சந்திப்புகளும் நம் கண்களால் தான் ....நமக்காக இத்தனையும் செயும் இரு விழிகள் நம் வாழ்க்கை முழுவதும் சந்த்திபதேயில்லை
மெழுகுவர்தி
தனக்காக உயிர் விட்ட
தீக்குச்சிக்காக
உயிர் உள்ளவரை
அழுகிண்றது.....

Monday 22 August 2011

காதலித்துபார்

உழைப்பை காதலித்துபார் உயர்வை நீ அடைவாய்
உண்மையை காதலித்துபார்
வாழ்க்கையை நீ அறிவாய்
வறுமையை காதலித்துபார்
பசியை நீ அறிவாய்
தண்ணம்பிகையை காதலித்துபார்
உன்னையே நீ அறிவாய்