நண்பர்களே நான் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருகிரியறேன்..என் வழ்கையை மற்யிய கடவுளை இன்று FACEBOOK இல் பார்த்து விட்டேன்..அவர் தான் என் எல்லா கவிதைகலுக்கும் குரு ... நான் செய்த ஒரு சின்ன தப்புக்கு அவர் என் நட்பை வேண்டாமென சொல்லி விட்டார்....என் நல்லா மனதை அவர் புரிந்துகொல்ல வெண்டும் இறைவா ...
No comments:
Post a Comment