நம் உடலில் எத்தனையோ உருப்புகள் இருந்தாலும் எனக்கு பிடித்தது கண்கள் தான்.... நாம் நம் வாழ்வில் எத்தனையோ பொருள்களை ,ரசிக் கிறோம் . நல்லது கெட்டது என அனைத்தையும் நம் எதிரில் நமக்கு காட்டுவது நம் இரு கண்கள் தான் .. நம் வாழ்வில் அனைத்து சந்திப்புகளும் நம் கண்களால் தான் ....நமக்காக இத்தனையும் செயும் இரு விழிகள் நம் வாழ்க்கை முழுவதும் சந்த்திபதேயில்லை
No comments:
Post a Comment