Saturday 20 August 2011


நினைவில் கொள்!!!


தவறு செய்வது குற்றம் இல்லை
குறை சொல்லாத சுற்றம் இல்லை
யானைக்கும் அடி சறுக்கும் - இதைப்
புரிந்து கொண்டால் தெளிவு பிறக்கும்...
வாழ்கை என்பது
வழுக்கு பாறை - அதில்
வழுக்கி விழுவது தவறல்ல
வழுக்கி விழுவதையே வழக்கமாய்
கொண்டிருத்தல் வாழ்க்கையல்ல....
தோல்வியில்லாத வெற்றி இனிக்காது
முயற்சியில்லாத கனவு பலிக்காது..!!

No comments:

Post a Comment