Saturday 20 August 2011


ஒரு ஏழை சிறுவனின் கேள்வி


பல்லி சொல்லும் பலனை
பஞ்சாங்கத்தில்
பார்க்க தெரிந்த என் தந்தைக்கு
நான் பள்ளி செல்லும் பலன் மட்டும்
தெரியாமல் போனதெப்படி?

No comments:

Post a Comment