Sunday 28 August 2011

என் வாழ்கை பாதை

நண்பர்களே இந்த உலக வாழ்க்கை எனக்கு புரியவில்லை ...மனித அன்பு உண்மையா இல்லை கடவுள் மீது நாம் காட்டும் அன்பு உண்மையா என்று தெரியவில்லை . ஒரு வகையில் தெய்வத்தின் மீது நான் செலுத்தும் அன்பு தான் உண்மை ...

No comments:

Post a Comment