Monday 22 August 2011

ஆசிரியருக்கு

நேற்று என்னை அமரவைத்து
நின்று கொண்டு கல்வி கற்பித்தவர்
நீங்கள்
இன்று நான் வாழ்கையில்
அம்ர்ந்து விட்டேன்
நீங்கள் இ ன்னும் அங்கேதான்
நிற்கிறர்கள்
என்னைபோல் இன்னொறுவனக்காக

No comments:

Post a Comment