Saturday 20 August 2011


உயிர்த்தமிழே!


அம்மா! அம்மா! என்று
அழுது பிறந்து
அன்னியம் பேசுவோர் அதிகம்! அதிகம்!.......
என்னுயிரே! நம்முயிரையேனும் 'உயிர்த்தமிழே!' என்று
உச்சரிக்கச்சொல்!!......

No comments:

Post a Comment